திங்கள், 27 ஜூன், 2011

கவிதை கிறுக்கன்

என் கிறுக்கல்களை
கவிதை என்று சொல்லும் நீ...

என்னை மட்டும்
கிறுக்கன் என்கிறாயே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக