திங்கள், 27 ஜூன், 2011

எனக்குண்டா தகுதி ?

கவிதை எழுத அமரும் போதெல்லாம்
எழுத்துக்கள் எழுந்து நின்று கேள்வி கேட்கிறது,

உன்னை வர்ணிக்கும்
தகுதி எனக்கு உண்டா என்று....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக