விசிலன்
புத்தம் புது காதல் கவிதைகள்
திங்கள், 27 ஜூன், 2011
தாவணியின் தவம்
கைக்குட்டையும்
கெஞ்சுமே,
உன் உள்ளங்கை உலகத்தில் உறைந்து போக...
தாவணியும் தவம் கிடக்குமே,
உன் மேனியில் படர்ந்து வளர...
என் கவிதைக்கும் கைகள் முளைக்குமே
உன் அழகை தூக்கி சுமப்பதற்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக