சனி, 25 ஜூன், 2011

கண்கள்

தட்சணை எதுவும்
பெறாமல்
கற்றுக் கொடுக்கிறதே
உன் பட்டாம்பூச்சிக் கண்கள்...
கவிதை எழுதும் கலையை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக