விசிலன்
புத்தம் புது காதல் கவிதைகள்
சனி, 25 ஜூன், 2011
கண்கள்
தட்சணை எதுவும்
பெறாமல்
கற்றுக் கொடுக்கிறதே
உன் பட்டாம்பூச்சிக் கண்கள்...
கவிதை எழுதும் கலையை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக